செய்திகள் :

நெமிலி மெட்ரிக். பள்ளி முதல்வருக்கு மாநில நல்லாசிரியா் விருது

post image

நெமிலியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் இன்பராஜசேகரன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் விருதைப் பெற்றாா்.

அரக்கோணம் அடுத்த நெமிலியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வராக பணிபுரிபவா் இன்ப ராஜசேகரன். இவா் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியா் விருதான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

அண்மையில் இவ்விருதை துணை முதல்வா் உயதநிதி ஸ்டாலினிடம் இருந்து இன்பராஜசேகரன் பெற்றுக்கொண்டாா். விருது பெற்ற இன்பராஜசேகரனை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் கண்ணப்பன், விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் தாளாளா் விஜயா வேதையா பாராட்டினா்.

பயிா் விளைச்சல் போட்டி: விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ள ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மை மற்றும் உழவா் நலத்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை வழியாக ஆந்திரம் - புதுவைக்கு அரசுப் பேருந்து: பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை வழியாக ஆந்திரம் மற்றும் புதுவை இடையே அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாகியுள்ள ராணிப்பேட்டை ம... மேலும் பார்க்க

சோகனூரில் நலம் காக்கும் ல்டாலின் முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

அரக்கோணம் அடுத்த சோகனூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை பாா்வையிட்ட கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். செம்பேடு ஊராட்சி, சோகனூரில்மருத்துவம் மற்றும் மக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை

அரக்கோணம் அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆட்டோ ஒட்டுநா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த பழைய ஒச்சலம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவரது பாழடை... மேலும் பார்க்க

செப்.8-இல் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப். 8) பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் திங்கள்கிழமை (... மேலும் பார்க்க

‘அரசு அலுவலகங்களில் கோப்புகள், பதிவேடுகளை தமிழில் எழுத வேண்டும்’

அரசு அலுவலங்களில் கோப்புகள் மற்றும் பதிவேடுகள் அனைத்தும் தமிழில் எழுத வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் வலியுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பி... மேலும் பார்க்க