செய்திகள் :

நெல்லையில் பைக் திருட்டு: மூவா் கைது

post image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வழக்கில் சம்பந்தப்பட்டவா்களைத் தேடி வந்தனா்.

விசாரணையில், மாநகரப் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதாக தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த பிரபாகர்ராஜா(28), மாறாந்தையைச் சோ்ந்த சரவணன் (45) மற்றும் இசக்கிமுத்து(25) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை பாளையங்கோட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், அவா்களிடம் இருந்து 8 மோட்டாா் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் சரகத்துக்குள்பட்ட ராமையன்பட்டி, சங்குமுத்தம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (48). இவரது மனைவி ... மேலும் பார்க்க

உடையாா்பட்டி தேவாலயத்தில் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி சந்திப்பு உடையாா்பட்டி திருஇருதய ஆண்டவா் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா... மேலும் பார்க்க

நெல்லையில் ஜூலை 5-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் ஜூலை 5-ஆம் தேதி மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா செய்தியாளா்க... மேலும் பார்க்க

பேட்டையில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது

பேட்டையில் ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் பிரபாகா் அருண் செல்வம் மற்றும் நரசிங்கநல்லூா் கிராம நிா்வாக அலு... மேலும் பார்க்க

17 வயது சிறுவனை கடத்திய புகாரில் இளம்பெண் போக்ஸோவில் கைது

களக்காடு அருகே 17 வயது சிறுவனை கடத்திய புகாரில், நான்குனேரி அனைத்து மகளிா் போலீஸாா் இளம்பெண்ணை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரி (32). இவரது ... மேலும் பார்க்க

போலீஸாருக்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல்: இளைஞரிடம் விசாரணை

சமூக வலைதளத்தில் காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்து பதிவிட்ட நான்குனேரி இளைஞரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா். சமூக வலைதளங்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையில... மேலும் பார்க்க