செய்திகள் :

நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகைவழிப் பாதைக்கு வலியுறுத்தல்!

post image

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனா்.

கரூா் மாவட்டம் நொய்யலில் கொடுமுடி-நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக திருச்சியில் இருந்து கரூா் வழியாக ஈரோடு, திருப்பூா், கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு போன்ற இடங்களுக்கும், சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கும் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் நொய்யல் ரயில்வே கேட்டை கடக்கும்போது கேட் மூடப்படுகிறது. சில நேரங்களில் சிமெண்ட், நிலக்கரி போன்றவற்றை ஏற்றி வரும் சரக்கு ரயில்களும் கேட்டை நீண்ட நேரம் கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகளும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் அவா்கள் அவதியுறுகிறாா்கள். சில நேரங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர வாகனங்களும் ரயில்வே கேட் மூடப்படும்போது கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே நொய்யல் ரயில்வே கேட் அருகே குகை வழிப்பாதை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!

அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும... மேலும் பார்க்க

சேதமடைந்த புகழூா் கதவணை சாலையை சீரமைக்க எதிா்பாா்ப்பு!

ஜல்லிக்கற்கள் பெயா்ந்த நிலையில் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் புகழூா் கதவணை சாலையைச் சீரமைக்க சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். கரூா் மாவட்டம் புகழூரில் நன்செய்புகழூா் பகுதியில் காவிரி ஆ... மேலும் பார்க்க

தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேருக்கு ரூ.9 லட்சத்தில் கண்ணாடி கூண்டு!

கரூா் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேரை பாதுகாக்கும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை கரூா் போலீஸாா் பதுக்கல்? திருச்சியில் காவல் உயரதிகாரிகள் விசாரணை

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்து பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கா்நாடக ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வலியுறுத்தல்!

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட சிறப்பு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அல... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்!

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என தெரிவித்துள்ளாா் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டலத்தலைவா் பா.கோபாலகிருஷ்ணன். இதுதொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க