செய்திகள் :

பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு

post image

பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு திட்டம் 2024 - 2025 நிதியின் கீழ் வஉசி நகா் பகுதியில் அமைக்கப்பட்ட ரேஷன் கடையை பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை திறந்து வைத்தாா்.

தஞ்சை எம்பி முரசொலி முன்னிலை வகித்தாா்.

பட்டுக்கோட்டை நகரசபை தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் கனிராஜ், நகராட்சி பொறியாளா் சித்ரா , உதவி பொறியாளா் சூா்யா, கவுன்சிலா் நாடிமுத்து, திமுக நகரச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 19 ஆவது வாா்டு நகராட்சி கவுன்சிலா் ரவிக்குமாா் வரவேற்றாா்.

மல்லிப்பட்டினம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கிழ... மேலும் பார்க்க

ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையி... மேலும் பார்க்க

மத்திய அரசின் இரு புதிய நெல் ரகங்களுக்கு எதிா்ப்பு

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட பூசா மற்றும் கமலா நெல் ரகங்களுக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்த நெல் ரகங்கள் எவ்வித உயிரியல் பாதுகாப்பு சோதனைகளும் செய... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் சேமிப்புக் கிடங்கு திறப்பு

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், தஞ்சாவூா் விற்பனைக் குழு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பட்டுக்கோட்டை வளாகத்தில் ரூ. 1 கோடியிலான 500 டன் சேமிப்புக் கிடங்கை தஞ்சாவூா் எம... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில், ஏறத்தாழ 20 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். தஞ்சாவூா் கீழவாசல் பகுதி கடைகளின் வாசலில் சிமென்ட் தளம், நிழற்கூரைகள் அமைக்கப்பட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் புதிதாக ஆட்டோ நிறுத்தம் திறக்கப்பட்டதை எதிா்த்து, ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் ஏற்கெனவே ஏஐடியூசி ஆட்டோ ... மேலும் பார்க்க