செய்திகள் :

பண்டைய காலத்தில் கோதுமையை வைத்து கண்டறியப்பட்ட கர்ப்பம்; எப்படி நடந்தது இந்த சோதனை?

post image

நவீன கர்ப்ப பரிசோதனை கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இயற்கை பொருட்கள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை பயன்படுத்தி கர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர்.

நவீன கருவிகள் இல்லாமல் கர்ப்பத்தை சிறுநீரில் உள்ள ஹார்மோன்களை அடிப்படையாகக் கொண்டு கண்டறிந்துள்ளனர். எப்படி என்பது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

எகிப்தில் கோதுமை பார்லி பரிசோதனை

எகிப்திய பெண்கள் தங்களது சிறுநீரை கோதுமை மற்றும் பார்லி விதைகள் மீது ஊற்றி, விதைகள் முளைத்தால் அவர்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

இந்த முறை குழந்தையின் பாலினத்தையும் கணித்ததாக கூறப்படுகிறது. கோதுமை முதலில் முளைத்தால் பெண் குழந்தை பார்லி முதலில் முளைத்தால் ஆண் குழந்தை என்று நம்பப்பட்டது. நவீன அறிவியல் ஆய்வுகள் இந்த முறை 70 சதவீதம் உண்மையாக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளன.

ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் சிறுநீரில் உள்ள ஹார்மோன்கள் விதைகளின் முளைப்பை வேகப்படுத்தி இருக்கின்றன.

Pregnancy

ஐரோப்பாவில் தேனி பரிசோதனை

ஐரோப்பாவில் ஒரு மூடிய பாத்திரத்தில் பெண்கள் சிறுநீரை ஊற்றி அதில் தேனீக்களை விடுவார்களாம். தேனீக்கள் அசாதாரணமாக நகர்ந்தால் அது கர்ப்பத்தின் அறிகுறி என்று அவர்கள் நம்பி இருக்கின்றனர்.

கர்ப்பிணிகளின் சிறுநீரில் உள்ள ஹார்மோன் மாற்றங்கள் தேனீயின் நடத்தையை பாதிக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையில் இந்த முறையை நம்பி இருக்கின்றனர்

இந்தியாவில் ஆயுர்வேத முறை

இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவர்கள் நாடி பரிசோதனை முறையை பயன்படுத்தி இருக்கின்றனர்.

வைத்தியர்கள் ஒரு பெண்ணின் நாடியில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அவர்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஹார்மோன் மாற்றங்கள் நாடித்துடிப்பு முறையை பாதிக்கும் என்ற ஆயுர்வேத நம்பிக்கையின்படி இந்த முறை செயல்பட்டு இருக்கிறது.

நவீன அறிவியல் கருவி இல்லாத காலத்தில் கர்ப்பத்தை கண்டறிய இயற்கை வழிகளை மக்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

ஆதிச்சநல்லூர்: 'நம்ம நாகரிகத்தை நாமே பேசலன்னா... யாரு பேசுவா?'- கவனம் ஈர்க்கும் ஆன் சைட் மியூசியம்

ஆசிய கண்டத்தில் சைனாவிற்கு பிறகு இந்தியாவில் முதன்முதலில் ஆன் சைட் மியூசியமா..? ஆன் சைட் மியூசியம் என்றால் என்ன? தமிழில் தள அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் ஆன் சைட் மியூசியம் என்பது ஒரு வரலாற்று அ... மேலும் பார்க்க

ஆதிச்சநல்லூர்: ``எலும்புக்கூடு நெற்றியில் ஓட்டை இருக்க இதுதான் காரணம்'' -முத்தாலங்குறிச்சி காமராசு

பொருநைப் பூக்கள், பொதிகை மலை அற்புதங்கள், தாமிரபரணி கரை சித்தர்கள், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் என்று பல்வேறு ஆய்வு நூல்களை எழுதிய திருநெல்வேலியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு பாளையங்கோட்டையில் உள... மேலும் பார்க்க

மதுரை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமண மலை; சீரழியும் சிலப்பதிகாரத் தலம்; பாதுகாக்குமா தமிழக அரசு?

தமிழர்களின் தொன்மையான நாகரிக வரலாற்றைச் சொல்லும் கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்களையும், மதுரை மாவட்டத்தில் சங்க கால சின்னங்களையும், சமணத் தடங்களையும் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.கொங்கர் புளியங்குளம்... மேலும் பார்க்க

ஜாலியன் வாலாபாக் படுகொலை; பழிதீர்ப்பும்; வீர மரணமும் - சர்தார் உதம் சிங் நினைவு தின கட்டுரை!

இந்திய வரலாற்றிலேயே பிரிட்டிஷாரால் நிகழ்த்தப்பட்ட மிகக்கொடியசம்பவமாக இன்றளவும் பார்க்கப்படுவது ஜாலியன் வாலாபாக் படுகொலை. இதில்கொல்லப்பட்டதன் நாட்டு மக்களுக்குநீதியைபெற்று தர, அந்த படுகொலைக்கு காரணமான ... மேலும் பார்க்க

`கங்கை முதல் கடாரம் வரை' - புலிக்கொடியை பார் எங்கும் பறக்கச் செய்த பேரரசன் ராஜேந்திர சோழன்

நம் இந்திய வரலாற்றில் அதுவரை எந்த அரசனும் செய்திராத செயலாகக் கடல் கடந்து சென்று பல தேசங்களை வெற்றி கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் தோல்வி என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் வெற்றியை மட்டுமே வாகை சூடிய ஓர் ப... மேலும் பார்க்க