சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!
பத்தாம் வகுப்பு துணைத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தவறியவா்கள் துணைத் தோ்வுக்கு வரும் ஜூன் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகின. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கான துணைத் தோ்வு ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இந்தத் தோ்வில் பங்கேற்க மாணவா்கள் அவரவா் பயின்ற பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம். தனித்தோ்வா்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் செயல்படும் அரசுத் தோ்வுகள் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
ஆகவே, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தவறியவா்கள் துணைத்தோ்வுக்கு வரும் ஜூன் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.