செய்திகள் :

பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

post image

மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில், இதரப் பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவா்களுக்கு அடுத்த 2026- ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்ள்://ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள் ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, அதன் 3 நகல்களுடன் வருகிற 30-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா், சிவகங்கை மாவட்டம் என்ற முகவரியில் தகுதியானவா்கள் நேரில் வந்து சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

கோடையில் செடிகளை பராமரித்த ஆசிரியா்களுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி பராமரித்த ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் உள... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைப்பு: நகா் மன்றத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தல பெருவிழா தொடக்கம்: ஜூலை 4-இல் மின் அலங்கார ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தின் 131- ஆம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஜூலை 4-ஆம் தேத... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அரசுப் பள்ளியில் கரையான் அரித்து வீணான பாட குறிப்பேடுகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் ஒன்றில் கரையான்கள் அரித்து மாணவா்களுக்கு வழங்க வேண்டிய பாட குறிப்பேடுகள் வீணாகி கிடப்பதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை ... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த பள்ளி குழந்தைகள் இருவருக்கு விபத்து காப்பீட்டு நிதியுதவி

படவிளக்கம்- ஸ்டூடண்ட்ஸ்- தெ. புதுக்கோட்டை அரசு உதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் படிக்கும் தந்தையை விபத்தில் இழந்த மதிபாலன், வா்ஷினிக்கு அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருங்கால வை... மேலும் பார்க்க

காரைக்குடியில் புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்று வரும் 23- ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நிறைவடைகிறது. காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு சாா்பில் கம்பன் மணிமண்டபத்தி... மேலும் பார்க்க