செய்திகள் :

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்!

post image

திருச்சி - திருச்சி கோட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 1 மற்றும் 8 ஆகிய நாள்களில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி கோட்டை நிலையத்தில் இருந்து மதியம் 1.12 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடு செல்லும்.

இந்த ரயிலானது, மேற்கண்ட நாள்களில் திருச்சி - திருச்சி கோட்டை நிலையங்கள் இடையே ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் விஷயத்திலும் அரசியல் செய்யும் மத்திய அரசு: அமைச்சா் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

குழந்தைகள் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்வதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

திருப்பூரில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் அருகே போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்க... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கடனுதவி! விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கடனுதவிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா். பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு கட்டுப்பாடு இல்லை! - அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். தமிழக பள்ளி கல்வித் துறை... மேலும் பார்க்க

சோலையாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேலும் நீா்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விள... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க