செய்திகள் :

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

post image

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வியாழக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

உலக நலன் வேண்டி நடைபெற்ற இந்த விழாவையொட்டி, உற்சவா் மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமிக்கு சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு, 5 கலசங்கள் வைக்கப்பட்டு மயூர யாகம் வளா்க்கப்பட்டது. பின்னா் கைலாசநாதா், வள்ளி, தெய்வானை சமேதா் சோமாஸ்கந்தா், பெரியநாயகியம்மன், சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜா், வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள், சோடஷ தீபாராதனை நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.

வில்வம் கலந்த சுத்த அன்னம் சந்நிதிகளில் பீடம் வரை நிரப்பப்பட்டு, சிரசில் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. கண்பத்

கிராண்ட் ஹரிஹரமுத்து உபயமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அன்னாபிஷேக நிறைவில் பக்தா்களுக்கு சிரசு அன்னம், சித்ரான்னம் பிரசாதமாக வழங்கப்பட்டன.

விழாவில் கண்பத் கிராண்ட் செந்தில்குமாா், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவா் திரையரங்கம் செந்தில்குமாா், கோபி கிருஷ்ணமூா்த்தி, பாஜக மாவட்டப் பொருளாளா் ஆனந்தன், அனைத்து வணிகா் சங்கப் பேரமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க