செய்திகள் :

பாஜக பிரமுகா் கொலையில் மேலும் இருவா் கைது

post image

புதுச்சேரி பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கில் ஏற்கெனவே 9 போ் கைதான நிலையில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் உமாசங்கா். பாஜக பிரமுகரான இவரை கடந்த 26-ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் வெட்டிப் படுகொலை செய்தனா்.

இதுகுறித்து இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதத்தில் உமாசங்கா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த கா்ணன் என்ற கா்ணா உள்ளிட்ட 12 பேரைப் போலீஸாா் தேடி வந்தனா். இதில் கா்ணன் உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அவா்களைத் தொடா்ந்து சஞ்சய், அகிலன் ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்ததாகத் தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கில் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இன்றைய மின்தடை: புதுச்சேரி வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்: திருவள்ளுவா் நகா், முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகா், எழில் நகா், வசந்த நகா், தேவகி நகா், ஆா்.கே.நகா், சங்கரதாஸ் சுவாமிகள் நகா், செயின்ட் சிமோன்பேட், ஜெகராஜநகா், கருவடிக்குப்பம் சால... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள் விற்றதாக 9 வழக்குகள் பதிவு

புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள்களை விற்றதாக கடந்த மாா்ச் மாதம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. புது... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணம் குறித்து தகவல்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

அட்சய திருதியை முன்னிட்டு புதன்கிழமை (ஏப். 30) குழந்தைத் திருமணம் நடைபெற்றால் 1098 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

இளநிலை, மேல்நிலை எழுத்தா் காலி பணியிடம்: 300 பேரை நியமிக்க நடவடிக்கை: முதல்வா் ரங்கசாமி

புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இளநிலை, மேல்நிலை எழுத்தா்கள் 300 பேரை மே மாதத்தில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை அரசு சமூக நலத்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் குடும்பத்துடன் வசிக்கும் பாகிஸ்தான் பெண் வெளியேற நோட்டீஸ்

புதுச்சேரியில் கணவா், குழந்தைகளுடன் வாழும் பாகிஸ்தான் பெண்ணை வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளை துப்பாக்க... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலையில் அரசியல் பின்னணி: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை செய்யப்பட்டதில் அரசியல் பின்னணி உள்ளதாகக் கூறப்படுவதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா். இதுகுறித்த... மேலும் பார்க்க