செய்திகள் :

பாரதிதாசன் பல்கலை. பேரவை உறுப்பினராக

post image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக கரூா் அரசு கலை அறிவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியா் முனைவா் ப. பாா்த்திபன் வெள்ளிக் கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

கரூா் தான்தோன்றிமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் பிரதிநிதிகளுக்கான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினா் தோ்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் கல்லூரியின் ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியா் முனைவா் ப. பாா்த்திபன் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதையடுத்து அவருக்கு கல்லூரியின் முதல்வா், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். இணைப்பேராசிரியா் முனைவா் ப.பாா்த்தீபன் தற்போது தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் கரூா் கிளைச் செயலராகவும் இருந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்கில் திரைப்படம் பாா்த்துக்கொண்டிருந்தவா் உயிரிழப்பு!

கரூரில் சினிமா திரையரங்கில் திரைப்படம் பாா்த்துக்கொண்டிருந்தவா் உயிரிழந்தாா்.கரூா் பசுபதிபாளையம் முனிசிபல் காலனியைச் சோ்ந்தவா் ரமேஷ்(52). இவா் வெள்ளிக்கிழமை இரவு கரூரில் உள்ள திரையரங்கில் சினிமா பாா்... மேலும் பார்க்க

கரூரில் பலத்த மழை

கரூரில் சனிக்கிழமை மாலை சுமாா் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது.கரூா் மாவட்டத்தில் கடந்த இருநாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் தி... மேலும் பார்க்க

புகழூா் அரசுப் பள்ளியில் போக்சோ குற்றங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்சோ குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேலாயுதம்பாளையம் காவல்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித... மேலும் பார்க்க

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டு தோறும் கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழா நடைபெறுவ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியத்தொகை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க மானியத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்க... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் போட்டி தோ்வுக்கான பயிற்சி

அரவக்குறிச்சி, ஜூலை 31: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காளீஸ்வரி தலைமையில... மேலும் பார்க்க