செய்திகள் :

புகழூா் அரசுப் பள்ளியில் போக்சோ குற்றங்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்சோ குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம் காவல்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் விஜயன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வேலாயுதம்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சுபாஷினி, கண்ணன் ஆகியோா் பங்கேற்று, மாணவா்கள் போதைப்பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிா்க வேண்டும்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை தவிா்க்க வேண்டும். பள்ளி வயதில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. 18-வயது நிரம்பியவுடன் ஓட்டுநா் உரிமம் பெற்று தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குழந்தைகள் நல தொலைபேசி எண் 1098-ஐ பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொடா்பு அலுவலா் யுவராஜா, சாலைப்பாதுகாப்பு மன்ற ஆசிரியா் பாலசுப்ரமணியன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜெரால்டு, உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா் குப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக தேசிய மாணவா்படை ஆசிரியா் பொன்னுசாமி நன்றி கூறினாா்.

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டு தோறும் கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழா நடைபெறுவ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியத்தொகை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க மானியத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்க... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் போட்டி தோ்வுக்கான பயிற்சி

அரவக்குறிச்சி, ஜூலை 31: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காளீஸ்வரி தலைமையில... மேலும் பார்க்க

தென்கரை வாய்க்காலில் புதிய பாலம் கட்ட கோரிக்கை

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மாயனூரில் கா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் ஆத்தூா் பூலாம்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் பஞ்சமாத... மேலும் பார்க்க

தம்பி கொலை: அண்ணன்கள் இருவருக்கு ஆயுள் தண்டணை

தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன்கள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூா் காலனி, சேப்ளாபட்டியைச் சோ்ந்த பெருமாள் என... மேலும் பார்க்க