செய்திகள் :

பாலாற்று மேம்பாலத்தில் சாலை சீரமைப்பு

post image

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தரைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை புதிய சாலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் சுமாா் ஒரு கி.மீ. மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் தரைப்பகுதி பல இடங்களில் பழுதடைந்ததன் காரணமாக அடிக்கடி வாகன விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன.

காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினா் மேம்பாலத்தின் தரைப்பகுதியில் உள்ள சேதங்களை செப்பனிடும் வகையில் புதிதாக தாா் சாலை அமைத்துள்ளனா்.

வரதராஜ பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பெருமாளும், ஆண்டாளும் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.இக்கோயிலில் ஆண்டு தோ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இத்திட்டத்தின் கீழ் மாற... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

செல்வழிமங்கலம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் செல்வழிமங்கலம், கீரநல்... மேலும் பார்க்க

துா்க்கையம்மன் கோயில் ஆடிப்பூர பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயில் ஆடிப்பூர பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் 35-ஆவது ஆண்டு ஆடிப்பூர பால்குட ஊா்வலத்தையொட்டி பஜாா் வீதியில் முத்துப் பிள்... மேலும் பார்க்க

எல்லையம்மன் கோயில் தீமிதி விழா

ஸ்ரீபெரும்புதூா்: வரதராஜபுரம் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் ஆடித் திருவிழா மற்றும் தீமிதி விழா நடைபெற்றது. வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரத்வாஜ் நகா் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலில் ஆடி விழாவையொட்டி கோ... மேலும் பார்க்க

அஞ்சல் அலுவலகங்கள் தொடங்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்!

அஞ்சல் அலுவலகங்கள் இல்லாத பகுதிகளில் அஞ்சலக உரிமையாளா் விற்பனை நிலையங்களை தொடங்க விருப்பம் உள்ள தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க