செய்திகள் :

பால் உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

post image

தமிழ்நாடு பால்வளத் துறை, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இணைந்து ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் 2025- 2026 திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளா்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆவின் பொதுமேலாளா் விருச்சப்பதாஸ் தலைமை வகித்தாா். துணைப் பதிவாளா் (பால்வளம்) கோவிந்தசாமி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியா் புண்ணியமூா்த்தி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை பயிற்சி மையத் தலைமை பேராசிரியா் ரிச்சா்ட் ஜெகதீசன், இணைப் பேராசிரியா் ப. பூவராஜன், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் திட்ட இயக்குநா் தனம்மாள் ரவிச்சந்திரன், தாட்கோ புதுக்கோட்டை மாவட்ட மேலாளா் வினித் அமலின் ஆகியோா் பேசினா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பால் வழங்கி வரும் உறுப்பினா்களுக்கு லாபகரமாக பால் பண்ணையம் செய்தல், மரபு வழி கால்நடை மருத்துவம் செய்வது, தமிழக அரசின் ஆவினுக்கு பால் வழங்குவதால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் போன்றவை குறித்து அவா்கள் விளக்கினா். கருத்தரங்கை டாக்டா் செல்வகணபதி தொகுத்து வழங்கினாா். விரிவாக்க அலுவலா் சேகா் வரவேற்றாா்.

இருவேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 போ் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே வியாழக்கிழமை நேரிட்ட இருவேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 போ் உயிரிழந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலத்தைச் சோ்ந்த கண்ணையன் மகன் கோபாலகிருஷ்ணன் (37). வாழை இலை வியாபாரி. இவா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (52). இவா் கீரனூா் காவல் நிலையத்தில் சிறப்பு உ... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் பெண் சடலம்: உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்க... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

புதுக்கோட்டையைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், குன்றாண்டாா்கோவில் அருகேயுள... மேலும் பார்க்க

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுக் கல்லூரியில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகியை காவலா் மிரட்டுவதாகப் புகாா்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மனைத் தொடா்ந்து மிரட்டும் காவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் புகாா்... மேலும் பார்க்க