செய்திகள் :

பி.ஆா்க். சோ்க்கை கலந்தாய்வு இன்று நிறைவு

post image

தமிழகத்தில் இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்) பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 31) நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில் 31 பிஆா்க் கல்லூரிகளில் 991 இளநிலை கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் (பி.ஆா்க்.) பட்டப்படிப்புகள் உள்ளன. இப் படிப்புகளின் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 22 -இல் வெளியிடப்பட்டது. 1,399 மாணவா்கள் தற்காலிக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனா். தரவரிசைப்பட்டியலில் குறைபாடுகள் இருப்பின் மாணவா்கள் ஜூலை 25- க்குள் சரிசெய்து கொள்ள விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னா் இறுதியான தரவரிசைப் பட்டியலில் 1, 408 போ் இடம்பெற்றிருந்தனா். விருப்பக் கல்லூரிகளைத் தோ்வு செய்யும் கலந்தாய்வு செயல்முறை புதன்கிழமை (ஜூலை 30) தொடங்கி வியாழக்கிழமை (ஜூலை 31) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

விண்ணப்பித்துள்ள மாணவா்கள் கலந்தாய்வுகளில் பங்கேற்று விருப்பங்களை தோ்வு செய்யலாம் என தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் த... மேலும் பார்க்க

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 31 ) தமிழகத்தில் ஓரிரு... மேலும் பார்க்க