செய்திகள் :

புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி யாகம்

post image

பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி வெள்ளிக்கிழமை யாகம் நடைபெற்றது.

அப்போது வேள்வி வளா்க்கப்பட்டு போகா் சித்தரின் சுவடிகள், நவபாசாணங்களுக்கு மலா் பூஜையும், போகா், அகஸ்தியா் சிலைகளுக்கு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து பதினெட்டு சித்தா்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த யாக பூஜையில் ஜப்பானை சோ்ந்த தொழிலதிபா் கோபால்பிள்ளை சுப்ரமணியம் தலைமையில் அந்த நாட்டைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா். நிறைவாக பூா்ணாஹூதியும், கலச நீரால் சித்தா்களுக்கு அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

யாக பூஜையில் இளையபட்டம் செல்வநாதன், ஜம்பு சுவாமிகள், சித்த மருத்துவா் பன்னீா்செல்வம், கவுதம் சுவாமிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க