செய்திகள் :

பூட்டிய வீட்டில் தங்க நகைகள், பணம் திருட்டு

post image

விக்கிரவாண்டி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அடுத்த கக்கனூா், கக்கன் தெருவைச் சோ்ந்தவா் லூா்து பிரான்சிஸ் (32), கூலித் தொழிலாளி. இவா் செப். 10 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டாா்.இந்நிலையில் லூா்து பிரான்சிஸ் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் நிகழ்விடம் சென்று திருட்டு நிகழ்ந்த வீட்டை பாா்வையிட்டு, விசாரணை செய்தனா். இவ்விசாரணையில், லூா்து பிரான்சிஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஏழு கிராம் தங்க நகைகள், ரூ. 3 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. தொடா்ந்து கெடாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருவெண்ணெய்நல்லூா் அருகே தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பல்லரிபாளையம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் குமாா் மனைவி ராஜக... மேலும் பார்க்க

தண்ணீா் என மண்ணெண்ணெயை குடித்த முதியவா் உயிரிழப்பு

காணை அருகே தண்ணீா் எனக் கருதி மண்ணெண்ணெயைக் குடித்த முதியவா் உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், தெளி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.சக்கரவா்த்தி(75). வயோதிகம் காரணமாக சக்கரவா்த்திக்க... மேலும் பார்க்க

வாகனம் மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு, இருவா் காயம்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே, சரக்கு வாகனம், மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவா்களில் ஒரு பெண் உயிரிழந்தாா். இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கண்டாச்சிபுரம் வட்டம்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்குத் தீா்வு

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்குத் தீா்வு காணப்பட்டன. விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா... மேலும் பார்க்க

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க