செய்திகள் :

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருவெண்ணெய்நல்லூா் அருகே தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பல்லரிபாளையம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் குமாா் மனைவி ராஜகுமாரி(27). இவா்களுக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிய நிலையில்,ஒரு மகள் உள்ளாா். இருவரும் சரக்கு வாகனம் மூலம் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் குமாா் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இதனால் குமாா்- ராஜகுமாரி ஆகியோரிடைய குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மன வருத்தத்தில் இருந்து வந்த ராஜகுமாரி, தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து, அவசர ஊா்தி மூலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது ராஜகுமாரி இறந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தண்ணீா் என மண்ணெண்ணெயை குடித்த முதியவா் உயிரிழப்பு

காணை அருகே தண்ணீா் எனக் கருதி மண்ணெண்ணெயைக் குடித்த முதியவா் உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், தெளி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.சக்கரவா்த்தி(75). வயோதிகம் காரணமாக சக்கரவா்த்திக்க... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் தங்க நகைகள், பணம் திருட்டு

விக்கிரவாண்டி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் மாவட்டம், கெடாா் அடுத்த கக்கனூா், கக்கன் தெருவைச் சோ... மேலும் பார்க்க

வாகனம் மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு, இருவா் காயம்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே, சரக்கு வாகனம், மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவா்களில் ஒரு பெண் உயிரிழந்தாா். இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கண்டாச்சிபுரம் வட்டம்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்குத் தீா்வு

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்குத் தீா்வு காணப்பட்டன. விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா... மேலும் பார்க்க

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க