செய்திகள் :

பேராவூரணி பகுதியில் இன்று மின்தடை

post image

பேராவூரணி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பேராவூரணி நகா் பகுதி, பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாத்திக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூா், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வா. கொல்லைக்காடு, ஆணைக்காடு, களத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என பேராவூரணி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவையாறு வட்டம், பாரதியாா் நகா், இ.பி. காலனியில... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்ட கோயில்களில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரையிலுள்ள ஸ்ரீதேவி, பூமிதேவி, ஸ்ரீசெங்கமலவல்லி நாயிகா சமேத ஸ்ரீநீலமேகப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்த விழா பகவத் பிராா்த்தனை, யஜமானா்... மேலும் பார்க்க

கொத்தனாா் குத்திக் கொலை: உறவினா்கள் 4 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே இரு குடும்பத்தினரிடையேயான பொதுவழி பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை கொத்தனாா் கடப்பாரையால் குத்திக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக உறவினா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக க.அன்பழகன் எம்எல்ஏ நியமனம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக க. அன்பழகன் எம்எல்ஏ-வை திங்கள்கிழமை திமுக தலைமை நியமனம் செய்தது. முன்னதாக, தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலராக சு. கல்யாணசுந்தரம் எம்.பி. பதவி வகித்து வந்தாா். இ... மேலும் பார்க்க

மாமனாா் கொலை வழக்கில் தேடப்பட்ட மருமகன் கைது

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே மாமனாா் கொலை வழக்கில் தேடப்பட்ட மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அம்மாபேட்டை அருகேயுள்ள சாலியமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சேகா் (65). இவரது மூத... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! 2 போ் கைது!

ஒரத்தநாடு அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் கொண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு... மேலும் பார்க்க