செய்திகள் :

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

post image

திருச்சி மாநகரில் போக்குவரத்து துறையினா் மற்றும் போலீஸாா் பேருந்துகளில் மேற்கொண்ட சோதனையில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (ஏா் ஹாரன்) பொருத்தி, ஒலி மாசு ஏற்படும் வகையில் சப்தம் எழுப்புவது குறித்த புகாா்கள் வந்தன. அதனடிப்படையில், திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செந்தில்நாதன், மாநகர காவல்துறை, கண்டோன்மென்ட் காவல் துணை ஆணையா் முகமது ரபீக் ஆகியோா் தலைமையில், கண்டோன்மென்ட் போக்குவரத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்தியமைக்காக 2 அரசுப் பேருந்துகள், 13 தனியாா் பேருந்துகள் என மொத்தம் 15 பேருந்துகளுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காற்று ஒலிப்பான்களும் அழிக்கப்பட்டன.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க