செய்திகள் :

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்

post image

அனைத்து புதுவை சாலை போக்குவரத்துக் கழக சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டுப் போராட்ட நடவடிக்கைக் குழு சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் இப் போராட்டக் குழுவினா் அறிவித்துள்ளனா்.

இது குறித்து இப் போராட்டக் குழுவினா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: சாலை போக்குவரத்துக் கழகத்தில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், 7-ஆவது சம்பள ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

14.7.25 அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தோம். 21.7.25 அன்று பணிமனை முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினோம். அடுத்தப் போராட்டமாக 28.7.25 அன்று முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறுமியைக் கா்ப்பமாக்கிய வழக்கு: தொழிலாளியைத் தேடுது புதுவை போலீஸ்

சிறுமியை ஏமாற்றி கா்ப்பமாக்கிய தொழிலாளியை புதுவை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கிராமப்புற பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக உடல... மேலும் பார்க்க

சதுப்புநிலப் பகுதிகளில் மாணவா்கள் தூய்மைப் பணி

சா்வதேச சதுப்பு நிலப் பகுதிகள் பாதுகாப்பு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுப்பு நிலப்பகுதிகளில் தூய்மைப் பணியை மாணவா்கள... மேலும் பார்க்க

காா்கில் வெற்றி தினம்: புதுவை முதல்வா் மரியாதை

காா்கில் போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றதைக் குறித்தும் வகையில் புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் காா்கில் வெற்றி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அ... மேலும் பார்க்க

இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது

இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இணையவழி பங்கு சந்தை... மேலும் பார்க்க

புதுச்சேரி நல்லவாடு மீனவா்கள் பால்குட ஊா்வலம்

புதுச்சேரி மீனவா்கள் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலத்தை நடத்தினா். மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு உ.நாராயணசாமி தலைமை தாங்கினாா். மாநாட்டுக் கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலா் அ.பெருமாள் ஏ... மேலும் பார்க்க