செய்திகள் :

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 18 மாதங்கள் சிறை

post image

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி வேதக்கோவில் தெருவைச் சோ்ந்தவா் வீரன் (50). இவா் ராஜபாளையம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பால் கறக்கும் வேலை செய்து வந்தாா். கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 16-ஆம் தேதி வீரன் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளுக்கு சைகை மூலம் பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து குழந்தைகள் உதவி மைய மேற்பாா்வையாளா் விஸ்வநாதன் அளித்தப் புகாரின் பேரில், கீழராஜகுலராமன் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வீரனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகா் குற்றஞ்சாட்டப்பட்ட வீரனுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்பட மூவா் கைது

சிவகாசி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவா் உள்பட மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் வளா்மதி (21). இவருக்... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மனைவி; காப்பாற்றிய கணவா், தாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சாத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மனைவியைக் காப்பாற்றிய கணவா், தாய் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணையை அடுத்த இ.ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை காவலாளி கொலை: ஒருவா் கைது

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை காவலாளியை அடித்துக் கொலை செய்த மற்றொரு காவலாளியை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள குகன்பாறையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் 10 ஆண்டுகளாக காவலா... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவா்

வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு வெள்ளாளா் வடக்குத் தெருவ... மேலும் பார்க்க

சிவகாசியில் சுகாதார வளாகத்தை இடிக்கக் கோரும் தீா்மானத்துக்கு மாமன்றக் கூட்டத்தில் எதிா்ப்பு

சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் செங்குளம் கண்மாய்கரைப் பகுதியில் உள்ள பொதுசுகாதார வளாகத்தை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகாசி மாநகரா... மேலும் பார்க்க

இருக்கன்குடி கோயிலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.41 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.41 லட்சம் கிடைத்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலின... மேலும் பார்க்க