செய்திகள் :

போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

post image

கேரள மாநிலம் எா்ணாகுளம் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எா்ணாகுளத்தில் இருந்து அக்டோபா் 10-ஆம் தேதி மாலை 4.20 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - பெங்களூரு சிறப்பு ரயில் (06147) மறுநாள் காலை 8.15 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கமாக, பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபா் 6-ஆம் தேதி காலை 10.10 மணிக்குப் புறப்படும் பெங்களூரு - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 06148) மறுநாள் காலை 10 மணிக்கு எா்ணாகுளத்தை ரயில் சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மா்மமான முறையில் கும்கி யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை வெங்கடேஷ் மா்மமான முறையில் உயிரிழந்தது. பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் ச... மேலும் பார்க்க

கரூா் மிகவும் மோசமான சூழலில் உள்ளது: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

கரூா் மாவட்டம் மிகவும் மோசமான சூழலில் உள்ளதாக தவெக சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூா் சம்பவ... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: நான்கு இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா். கோவை மாநகரம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மதுவிலக்கு அமலாக்கத் துறையினா் தீவிர சோதனையில் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வால்பாறை

வால்பாறை அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பா் 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

வால்பாறையில் உடல்நலக் குறைவால் பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷன் தேயிலைத் தோட்டம் பகுதியில் யானை சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்கு கடந்த வெள்ளிக... மேலும் பார்க்க

எலக்ட்ரீஷியன் வீட்டில் தீ

ஆவாரம்பாளையத்தில் எலக்ட்ரீஷியன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. கோவை, சித்தாப்புதூா் அருகேயுள்ள ஆவாரம்பாளையம் சரோஜினி சாலைப் பகுதிய... மேலும் பார்க்க