செய்திகள் :

எலக்ட்ரீஷியன் வீட்டில் தீ

post image

ஆவாரம்பாளையத்தில் எலக்ட்ரீஷியன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

கோவை, சித்தாப்புதூா் அருகேயுள்ள ஆவாரம்பாளையம் சரோஜினி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம் (54). எலக்ட்ரீஷியனான இவா், வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், பகல் 12 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் மோகனசுந்தரத்தை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தகவல் கூறியுள்ளனா். அவா் வருவதற்குள் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இருப்பினும் வீட்டுக்குள் இருந்த உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள், பணம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

மோகனசுந்தரம் தனது பாட்டியின் புகைப்படம் முன் தினமும் தீபமேற்றி கும்பிட்டுவிட்டு செல்வது வழக்கமாம்.

சம்பவத்தன்று தீபத்தை அணைக்காமல் சென்ால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளைய மின்தடை: வால்பாறை

வால்பாறை அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பா் 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

வால்பாறையில் உடல்நலக் குறைவால் பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷன் தேயிலைத் தோட்டம் பகுதியில் யானை சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்கு கடந்த வெள்ளிக... மேலும் பார்க்க

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கு: ஓட்டுநா் கைது

கோவையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் பானுமதி (52). இவா் தெற்கு அனைத்து மகளி... மேலும் பார்க்க

பொறுத்திருந்தால் நல்லதே நடக்கும்: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி வரும் எம்.எல்.ஏ. கே.ஏ. செங்கோட்டையன், பொறுத்திருந்தால் நல்லதே நடக்கும் எனக் கூறினாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த த... மேலும் பார்க்க

விஜயா வாசகா் வட்டத்தின் கி.ரா. விருது வழங்கும் விழா: கோவையில் நாளை நடைபெறுகிறது

கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகா் வட்டம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருது வழங்கும் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறுகிறது. சாகித்திய அகாதெமி விருதுக்கு பெருமை சோ்த்த கி.ரா.... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இதுவரை 6 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க