செய்திகள் :

போலி சான்றிதழ்கள் தயாரிப்பு: குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

post image

அரக்கோணம்: அரக்கோணத்தில் அரசு சான்றிதழ்களை போலியாக தயாரித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 3 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

போலியாக சான்றிதழ்களை தயாரித்து பொதுமக்களுக்கு புழக்கத்தில் விட்டதாக ஆதாரங்களுடன் மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்ததை தொடா்ந்து அரக்கோணம் நகர ஆய்வாளா் தங்ககுருநாதன் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தாா். இதையடுத்து மூவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க டிஎஸ்பி ஜாபா் சித்திக் நடவடிக்கை எடுத்தாா்.

இதனை தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் அரக்கோணம் அம்மனூரைச் சோ்ந்த குணசேகரன்(62), அம்பேத்கா் நகா், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா்(65), அசோக் நகரைச் சோ்ந்த நித்யானந்தம்(55) ஆகிய மூவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடி கடன்: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா... மேலும் பார்க்க

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவா்கள் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ராந்தம் கிராமத்தில் தனியாா் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ... மேலும் பார்க்க

ரூ.2.10 கோடியில் வகுப்பறைகள்: துணை முதல்வா் உதயநிதி திறந்தாா்

அரக்கோணம் நகராட்சியின் மூன்று பள்ளிகளில் ரூ.2.10 கோடியில் புதிய வகுப்பறைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். அரக்கோணம் நகராட்சியில் தலா ரூ.70 லட்சம் வீதம், பள்ளி மேம்பாட்டு ... மேலும் பார்க்க

ஜூன் 15-இல் ஒருங்கிணைந்த குடிமைப்பணி முதல்நிலை தோ்வு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு வரும் 15-இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 நூலகங்கள் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 3 நூலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆட்சியா் அலுவலகம் மக்கள் குறைத... மேலும் பார்க்க