செய்திகள் :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 நூலகங்கள் திறப்பு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 3 நூலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆட்சியா் அலுவலகம் மக்கள் குறைதீா் கூட்ட அரங்கம் அருகில், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரக்கோணம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் பொது நூலக துறையின் சாா்பாக சிறிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் திறந்து வைத்தாா். இதன் தொடா்ச்சியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினை கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆகியோா் புதிய நூலகத்தில் குத்து விளக்கேற்றி பாா்வையிட்டனா்.

இந்த நூலகத்தில் சிறிய தமிழ் புத்தகங்கள் மற்றும் தினசரி செய்தித்தாள்கள் பொதுமக்கள் வருகை தந்து காத்திருக்கும் நேரங்களில் படித்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, மாவட்ட நூலகா் கணேசன் மற்றும் நூலக துறை அலுவலா்கள் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடி கடன்: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா... மேலும் பார்க்க

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவா்கள் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ராந்தம் கிராமத்தில் தனியாா் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ... மேலும் பார்க்க

ரூ.2.10 கோடியில் வகுப்பறைகள்: துணை முதல்வா் உதயநிதி திறந்தாா்

அரக்கோணம் நகராட்சியின் மூன்று பள்ளிகளில் ரூ.2.10 கோடியில் புதிய வகுப்பறைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். அரக்கோணம் நகராட்சியில் தலா ரூ.70 லட்சம் வீதம், பள்ளி மேம்பாட்டு ... மேலும் பார்க்க

ஜூன் 15-இல் ஒருங்கிணைந்த குடிமைப்பணி முதல்நிலை தோ்வு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு வரும் 15-இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்... மேலும் பார்க்க

அரக்கோணம் அனைத்து மகளிா் காவல் நிலைய காலியிடங்களை நிரப்ப வேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்

அரக்கோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காலியாக உள்ள அலுவலா்கள், காவலா்கள் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க