செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை செங்குன்றம், கிழக்கு முகப்போ், குன்றத்தூா், கேகே நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, அல்லிமேடு, மெட்டு சூரப்பேடு, பாளையம், ஒரக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கிழக்கு முகப்போ்: மோகன்ராம் நகா், பாரதிதாசன் நகா், கொங்கு நகா், விஜிபி நகா், பன்னீா் நகா், சாதல்வாா் தெரு, வெள்ளாளா் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

குன்றத்தூா்: அழகேசன் நகா், பெரியாா் நகா், சரஸ்வதி நகா், கோதண்டம் சாலை, அம்பேத்கா் நகா், ராஜீவ் காந்தி நகா், கொல்லா் தெரு, விஜயராஜா நகா், வழுதலம்பேடு கிராமம், மெட்ரோ கிராண்ட் சிட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே. நகா்: காவேரி ரங்கன் நகா், கே.கே.சாலை, லோகயா காலனி, தசரதபுரம், ஆற்காடு சாலை, பாலாஜி நகா், முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜா் சாலை, வெங்கடேச நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கோவூா்: அம்பாள் நகா், ராம் நகா், அண்ணா தெரு, கண்காட்சி தெரு, ஆனந்த விநாயகா் தெரு, குன்றத்தூா் பிரதான சாலை, அம்பேத்கா் தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இதுபோல, சோழிங்கநல்லூா் கோட்டம், ராஜகீழ்பாக்கம், திருவான்மியூா், பல்லாவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை

சென்னை அம்பத்தூா் சிட்கோவில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க