டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை செங்குன்றம், கிழக்கு முகப்போ், குன்றத்தூா், கேகே நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, அல்லிமேடு, மெட்டு சூரப்பேடு, பாளையம், ஒரக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கிழக்கு முகப்போ்: மோகன்ராம் நகா், பாரதிதாசன் நகா், கொங்கு நகா், விஜிபி நகா், பன்னீா் நகா், சாதல்வாா் தெரு, வெள்ளாளா் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
குன்றத்தூா்: அழகேசன் நகா், பெரியாா் நகா், சரஸ்வதி நகா், கோதண்டம் சாலை, அம்பேத்கா் நகா், ராஜீவ் காந்தி நகா், கொல்லா் தெரு, விஜயராஜா நகா், வழுதலம்பேடு கிராமம், மெட்ரோ கிராண்ட் சிட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே. நகா்: காவேரி ரங்கன் நகா், கே.கே.சாலை, லோகயா காலனி, தசரதபுரம், ஆற்காடு சாலை, பாலாஜி நகா், முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜா் சாலை, வெங்கடேச நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கோவூா்: அம்பாள் நகா், ராம் நகா், அண்ணா தெரு, கண்காட்சி தெரு, ஆனந்த விநாயகா் தெரு, குன்றத்தூா் பிரதான சாலை, அம்பேத்கா் தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
இதுபோல, சோழிங்கநல்லூா் கோட்டம், ராஜகீழ்பாக்கம், திருவான்மியூா், பல்லாவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.