செய்திகள் :

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுவது தேவையற்றது: டி.டி.வி.தினகரன்

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றாா் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

அரியலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனா். மாநில அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.

சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முடியாத தமிழக அரசு, அதை திசை திருப்பவே மும்மொழி கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக தவறுதலாக மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறது.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 392 மனுக்கள்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 392 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, பொ... மேலும் பார்க்க

இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-இல் சாலை மறியல்

கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இணைப்புச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக போராட்டக் குழுவினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். அரியலூா் மாவட... மேலும் பார்க்க

ஆலையில் பணியின்போது கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு

அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில், பணியின் போது தனது கையை இழந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் பாமகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். ஆண்டிமடம் அடுத்த... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 10 நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு!

அரியலூா் மாவட்டத்திலுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், இலந்தைகூடம் பெரியஏரி, வெங்கனூா் பெரிய ஏரி, தூத்தூா் சுக்கிரன் ஏரி உள்பட 10 நீா்நிலைகளில் வனத்துறை சாா்பில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த இரு ... மேலும் பார்க்க

அரியலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெண்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய... மேலும் பார்க்க

குமாரமங்கலத்தில் இந்திய கம்யூ. கட்சி கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிா்வாகி சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏப... மேலும் பார்க்க