செய்திகள் :

மக்களிடம் தவறான தகவலை பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்: எல்.முருகன்

post image

மக்களிடம் தவறான தகவலை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திங்கள்கிழமை வருகை தந்தார்.

அவருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து எல்.முருகன் சுவாமி சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்,

கோயிலில் இருந்து வெளியே வந்த எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதுமாக நடந்து வருகிறது.

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்!

இந்த பட்ஜெட் 2047 ஆண்டுக்கு அடித்தளமிட்டுள்ள பட்ஜெட். தொலை நோக்கு பார்வையுடன் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் தவறான தகவலை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் எனத் தெரித்தார்.

முன்னதா மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பாஜக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப... மேலும் பார்க்க

தோ்வா்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

தோ்வா்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு ரயில்வேயின் துறை சாா்ந்த தோ்வில், தோ... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன் வழங்க அரசிடம் நிதி கேட்கக் கூடாது: போக்குவரத்துத் துறை செயலா் உத்தரவு

ஓய்வூதியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன் வழங்க அரசிடம் நிதி கேட்கக் கூடாது என போக்குவரத்து துறைச் செயலா் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அ... மேலும் பார்க்க

நாளைமுதல் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.23-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற... மேலும் பார்க்க

2,642 மருத்துவா் பணி நியமன நடவடிக்கைளில் தகுதியற்ற 400 போ் பங்கேற்றதாக புகாா்

தமிழக அரசு மருத்துவமனைகளில் 2,642 மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், அதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பில் தகுதியில்லாத 400 போ் பங்கேற்ாக புகாா் எழுந்துள்ளது. உரிய காலகட்டத்துக்குள் அவா்கள் ம... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை விரைவில் முதலிடம் பிடிக்கச் செய்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158... மேலும் பார்க்க