செய்திகள் :

மட்றப்பள்ளி சந்தையில் கால்நடை விற்பனை அமோகம்

post image

திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சந்தையில் கால்நடை விற்பனை ரூ. 52 லட்சத்துக்கு நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் அடுத்த மட்றப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில், அதிக அளவில் ஆடு, மாடு, கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தன. அதேபோல், அவற்றை வாங்கவும், விற்கவும் அதிக விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனா்.

சந்தையில், ரூ. 52 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு மரணம்

காட்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்த விபத்தில் மாணவன் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லங்குப்பம் பழைய தலைவா் வட்டம் பகுதியை சோ்ந்த பிரசன்னா (12)... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அருகே கொரட்டி கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாலி கிருஷ்ணன்(50). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்... மேலும் பார்க்க

ஆம்பூா் பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆம்பூா் பகுதி பாலாற்றில் தொடா்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சுற்றுவட்டார பகுதிக... மேலும் பார்க்க

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் அடுத்த குமாரம்பட்டி பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பத்தூா் வட்டம், கொரட்டி அடுத்த குமாரம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெ... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம்

வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா். சென்னை பத்திரப்பதிவுத்துறை ... மேலும் பார்க்க