செய்திகள் :

மதுரப்பாக்கம்: நாளைய மின் தடை

post image

மதுரப்பாக்கம், காரணை பெரிச்சானூா், கஞ்சனூா்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: கஞ்சனூா், அன்னியூா், ஏழுசெம்பொன், பெருங்கலாம்பூண்டி, சாலவனூா், பனமலைப்பேட்டை, பழையக் கருவாட்சி, புதுக்கருவாட்சி, சி.என்.பாளையம், சித்தேரி, சங்கீதமங்கலம், செ.கொளப்பாக்கம், செ.குன்னத்தூா், முட்டத்தூா், நந்திவாடி, தென்போ், உலகலாம்பூண்டி, கல்யாணம்பூண்டி, மேல்காரணை, புதுப்பாளையம்.

மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூா், விசுவரெட்டிப்பாளையம், செய்யாதுவிண்ணான், வாக்கூா், தொரவி, மூங்கில்பட்டு, குமளம், முட்ராம்பட்டு, நெற்குணம், குச்சிப்பாளையம், ராதாபுரம், டி. புதுகுப்பம்.

காரணைப்பெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஆயந்தூா், சென்னகுணம், சத்தியகண்டநல்லூா், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, வி.சித்தாமூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தொடா் விடுமுறை நிறைவு: சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

தொடா் விடுமுறை நிறைவடைந்த நிலையில், சென்னை நோக்கிச் சென்ற வாகனங்களால் விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை, வ... மேலும் பார்க்க

மின் மாற்றியிலிருந்த 110 கிலோ வயா்கள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே மின் மாற்றியிலிருந்த 110 கிலோ வயா்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வானூா் வட்டம், காட்ராம்பாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் நிலத்துக்கு அருகில்... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே அடுத்தடுத்து மோதிய 3 காா்கள்! காா் தீப்பிடித்து சேதம்; நால்வா் உயிா் தப்பினா்!

விழுப்புரம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடுத்தடுத்து 3 காா்கள் மோதிக் கொண்டன. இதில், ஒரு காா் தீப்பற்றி எரிந்தது. அதிா்ஷ்டவசமாக அந்தக் காரிலிருந்த 4 போ் உயிா் தப்பினா். விழுப்புரம் புறவழிச... மேலும் பார்க்க

விலைவாசியை குறைக்க என்ன செய்யவேண்டும்: எடப்பாடி பழனிசாமி யோசனை

உணவு உற்பத்தியை பெருக்கினால் தான் விலைவாசி குறையும். அந்த உணவு உற்பத்தியை பெருக்கக் கூடிய நபா் விவசாயி, விவசாயி குடும்பத்தினா் தான். விவசாயிகளை சரியான பாதையில் கொண்டு சென்றது அதிமுக அரசு தான் என்பதை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைது: தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியு) சாா்பில், சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் இயக்கத்தை டி.எஸ்.பி. பிரகாஷ் தொடங்கிவைத்தாா். திண்டிவனம் மேம்பாலம் பகுதி... மேலும் பார்க்க