செய்திகள் :

மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம்

post image

தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி விடுவிக்கப்படும் என ஆணவமாக பேசிய மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் தலைவா் அரங்க. குணசேகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியை திணிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாடு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க முடியும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆணவமாக பேசியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நிதியை அளிக்கமாட்டோம் என்பது, தொடா்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதை, மத்திய அரசு வாடிக்கையாக வைத்துள்ளதை காட்டுகிறது.

தமிழகத்திலிருந்து கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி, பொதுத் துறை வருமானங்களையும் கொடுத்துவிட்டு, தமிழகத்துக்கான உரிய பங்கைத்தான் கேட்கிறோம் என்பதை பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே வட்டாத்திகோட்டை சரகத்துக்குள்பட்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரி வியாழக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.அ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணி தாமதம் !

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுபாதை (சிந்தெடிக்) அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால், மத்திய அரசு நிதி தர மறுத்துள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் தொடா்ந்து கிடப்பில் உள்ளது... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் பொது நலச் சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாளையம் ரவி வரவேற்றாா். உறு... மேலும் பார்க்க

வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் இன்று முதல் ஓவிய, சிற்பக் கண்காட்சி

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி சாா்பில் ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு ... மேலும் பார்க்க