செய்திகள் :

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.10) குடிநீா் விநியோகம் இருக்காது என என நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முடிகண்டநல்லூா் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது, பிரதான குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் செப்.10-ஆம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூா் நீா் ஆதாரம் மூலம் வழங்கப்படும் குடிநீரை நகராட்சி மக்கள் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தெரு நாய்களுக்கு கருத்தடை

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டு அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, ச... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். 2025-2026-ஆம் ஆண்டு வேளாண்ம... மேலும் பார்க்க

புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனிதநீா் யானை மீதேற்றி எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2013-ல்... மேலும் பார்க்க

மாணவ படைப்பாளிகளுக்கு பாராட்டு

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறையின் சிறாா் இதழ்களுக்கு படைப்புகளை வழங்கிய மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் ‘புது ஊஞ்சல்’, ‘தே... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை: வெற்றி பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவினா் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ப... மேலும் பார்க்க

மாநில கராத்தே போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் மயிலாடுதுறை ஜென் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியை சோ்ந்த ... மேலும் பார்க்க