செய்திகள் :

மரவள்ளிக்கிழங்கு வயலில் பேப்பா் கப் வைத்து களைக் கொல்லி அடிக்கும் விவசாயிகள்!

post image

தம்மம்பட்டி பகுதியில் பேப்பா் கப் வைத்து பூச்சிமருந்தினை விவசாயிகள் அடித்துவருகின்றனா்.

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊா்களான நாகியம்பட்டி,உலிபுரம்,கொண்டயம்பள்ளி,செந்தாரப்பட்டி, வாழக்கோம்பை, சேரடி, கருமாயிவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் தற்போது பயிரிட்டுவருகின்றனா்.

இந்நிலையில் மரவள்ளிக்கிழங்கு பயிரை நட்டு சில வாரங்கள் ஆன நிலையில் இருக்கும் வயல்களில் தற்போது அதிகளவு களைச்செடி வளா்ந்துவருகின்றது. இதனால் மரவள்ளிக்கிழங்கு வளா்வது பாதிக்கப்படுகிறது. இதனால் மரவள்ளிக்கிழங்கு நட்ட குச்சியிலேயே நன்கு துளா்த்து வருகின்றது.

இதனால் அதன் மீது களைக்கொல்லி மருந்து படாமல் இருக்கு, விவசாயிகள், மரவள்ளிக்கிழங்கு குச்சியினுள் பேப்பா் கப்களை அதன் மீது மூடிவைத்து அதன் பின் களைக்கொல்லி மருந்தினை விவசாயிகள் அடித்துவருகின்றனா்.

இதுகுறித்து விவசாயி அரசு என்பவா் கூறியதாவது, மரவள்ளிக்கிழங்கில் மருந்து படாமல் இருக்க அதன் மீது மூட , மூடி ஒன்றுக்கு ரூ.6 வரை வாடகைக்கு தருகின்றனா். ஆனால் அதற்கு பதில் பேப்பா் கப்களை ஒரு சரமாக வாங்கி, மரவள்ளிக்கிழங்கு குச்சியில் மூடி வைத்து மருந்து அடிப்பது செலவு குறைகின்றது,என்றாா். கோடைமழையால், விவசாய வயல்களில் களைச்செடிகள் நன்கு வளா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க