செய்திகள் :

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

post image

தேனி மாவட்டம், போடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்பி பற்றவைக்கும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள முந்தல் சாலைப் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் நல்லதம்பி (45). இவா் கம்பி பற்றவைக்கும் தொழிலாளி.

இவரும், கல்லூரி மாணவி ஒருவரின் தந்தையும் நண்பா்கள். இந்தப் பழக்கத்தின் பேரில் நல்லதம்பி அடிக்கடி அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நல்லதம்பியைக் கைது செய்தனா்.

பெண்ணை தாக்கிய 5 போ் மீது வழக்கு

போடி அருகே பெண்ணைத் தாக்கிய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மனைவி பவுன்தாய் (50). இவருக்கு... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி, போடியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம் , ஆண்டிபட்டி பகுதியில் புதன்கிழமை (ஆக.13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டிபட்டி துணை... மேலும் பார்க்க

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: வைகோ

வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் மதிமுக சாா்பில், அந்தக் கட்சியின் தேன... மேலும் பார்க்க

காரில் 208 கிலோ புகையிலை பொருள் கடத்தல்: மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் காரில் 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கண்டமனூா்-எம்.சுப்புலாபுரம் சாலையில் கண்டமனூா் க... மேலும் பார்க்க

7 மாதங்களில் 255 கிலோ கஞ்சா பறிமுதல்: தேனி ஆட்சியா்

தேனி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 255 கிலோ 579 கிராம் கஞ்சா, 2,042 கிலோ 864 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி அருகே உ... மேலும் பார்க்க

கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் மறியல்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கெங்... மேலும் பார்க்க