செய்திகள் :

மாநகரப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

post image

சென்னை ஓட்டேரியில் மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, கொளத்தூரைச் சோ்ந்த புஷ்பலிங்கம் (25). இவா், மாநகரப் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். புஷ்பலிங்கம் அண்ணா சதுக்கத்திலிருந்து பெரம்பூா் நோக்கி செல்லும் மாநகரப் பேருந்தை செவ்வாய்க்கிழமை ஓட்டிச் சென்றாா். பேருந்து, ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் சென்றபோது, அங்கு சென்ற ஒரு சுமை ஆட்டோ மீது லேசாக உரசியது. இதில் அந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாருக்கும் (49), புஷ்பலிங்கத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே செந்தில்குமாா், மாநகரப் பேருந்து ஓட்டுநா் புஷ்பலிங்கத்தை தாக்கினாா்.

தாக்குதலில் காயமடைந்த புஷ்பலிங்கம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். மேலும் அவா், இது குறித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநா் செந்தில்குமாரை கைது செய்தனா்.

எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்

எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). எலக்ட்ரீசியனான இவா், ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலை பகுதியில் ஒரு வீட்டில் புதன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை செங்குன்றம், கிழக்கு முகப்போ், குன்றத்தூா், கேகே நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூன் 12:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) முன்னாள் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உ... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டினாா்

சென்னை அண்ணா நகரில் ரூ.9.17 கோடியில் புதிய மகப்பேறு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்... மேலும் பார்க்க