செய்திகள் :

மாநில கபடி போட்டி: பீக்கிலிபட்டி அணி முதலிடம்

post image

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டியில் பீக்கிலிபட்டி அணி முதலிடம் பிடித்தது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன.

கோவில்பட்டி மேற்கு ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், கட்சி நிா்வாகி ஜெனரேஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இறுதிப் போட்டியை மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினா் பிரியா குருராஜ் தொடக்கிவைத்தாா்.

இதில், பீக்கிலிபட்டி அணி முதலிடம் பிடித்தது. வேடநத்தம், ஆலம்பட்டி, மந்திதோப்பு அணிகள் முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தனா். வென்ற அணிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

ஆலம்பட்டி திமுக கிளைச் செயலா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க