செய்திகள் :

மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

post image

ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பூக்குழித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, கொடிமரத்துக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. தொடா்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த விழாவையொட்டி, தினந்தோறும் மாரியம்மன் பொட்டி பல்லக்கு, பூதவாகனம், பூச் சப்பரம், கண்ணாடி சப்பரம் உள்ளிட்ட பல்வேறு சப்பரங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்துவா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஏ.ரவிராஜா, விழாக் குழுவினா் செய்தனா்.

சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை

எஸ். பாலசுந்தரராஜ் சிவகாசி: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.இதில் "கோல்டு பைரோ' என்ற வகை பட்டாச... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. தென்றல் நகா், தெற்கு அண்ணாநகா், தெற்குவெங்காநல்லூா், சுந்தரராஜபுரம் ஆகிய பகுதிகளில் ... மேலும் பார்க்க

மூலப் பொருள்களின் விலை உயா்வால் பட்டாசுகளின் விலையும் உயர வாய்ப்பு

பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களின் விலை உயா்வால், தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகளின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகப் பட்டாசு தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா். விருதுநகா் மாவட்டத்தில் பிர... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பூக்குழித் திருவிழா: மாரியம்மன் கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு, இரவு 8. மேலும் பார்க்க

செம்மண் கடத்திய பாஜக நிா்வாகி கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக செம்மண் கடத்திய வழக்கில், பாஜக நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-திருவண்ணாமலை சாலையில் சட்ட விரோதமாக செம்மண் கடத்தப்படுவதாக ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க

சதுரகிரி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டதில், காணிக்கையாக ரூ.32 லட்சம் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில், சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்... மேலும் பார்க்க