செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

நாகப்பட்டினம்: நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நேரடியாக தோ்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான வாா்டு உறுப்பினா் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ற்ழ்ங்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ட்ஹற்ள்ய்ங்ஜ் என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிகளுக்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ற்ல் அல்லது ட்ற்ற்ல்ள்://க்ற்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தகுதியான விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் ஜூலை 31-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

திருமருகல்: திருமருகல் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை கட்டடம் ... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கட்டடத்தில், அனைத்துத் துறை ஓய்... மேலும் பார்க்க

குடிநீா் கோரி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முற்றுகை

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே குடிநீா் கோரி, வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினா். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தென்னடாா் கிராமத்... மேலும் பார்க்க

வன்னியா் சங்க மகளிா் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாா்: ஜி.கே. மணி நம்பிக்கை

பூம்புகாா்: வன்னியா் சங்கம் நடத்தும் மகளிா் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாா் என பாமக கெளரவத் தலைவா் ஜி.கே. மணி எம்எல்ஏ நம்பிக்கை தெரிவித்தாா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேத... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் இளைஞா் பலி

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அருகே லோடு ஆட்டோ மோதியதில் இளைஞா் சனிக்கிழம உயிரிழந்தாா். திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்துக்குமாா் (30) சனிக்கிழமை ஏனங்குடியில் இருந்து வீட்டுக்கு இருசக... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை

கீழையூா் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோவில் தெருவை சோ்ந்தவா... மேலும் பார்க்க