செய்திகள் :

மிதிவண்டி குழு பசுமைப் பயணம்

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மிதிவண்டி குழுவின் 44-ஆவது பசுமைப் பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.

கவிஞா் ரத்தின புகழேந்தி தலைமையிலான மிதிவண்டி குழுவினா் விருத்தாசலத்தில் புறப்பட்டு கணபதிகுறிச்சி சிற்றூருக்கு சனிக்கிழமை காலை வந்து சோ்ந்தனா். அப்போது, முருகன்குடி செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளா் முருகன் குடி முருகன் ஒத்துழைப்போடு கணபதிகுறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் புங்கன் மற்றும் மகிழ மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இயக்கத்தின் உறுப்பினா்கள் பாக்கியராஜ், ராசேந்திரன், மா.காா்த்திகேயன், மு.மணியரசன், ரா.அரவிந்த், கவிஞா் சிலம்புச்செல்வி, தஞ்சாவூா் வேளாண் கல்லூரி மற்றும் திருச்சி தோட்டக்கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், முருகன்குடி நண்பா்கள் நடைப்பயிற்சி குழு உறுப்பினா்கள் ச.வெங்கடேசன், செல்லதுரை மற்றும் மிதிவண்டி குழு நண்பா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்வில், தேநீா், மாப்பிள்ளை சம்பா அவல் பாயாசம் வழங்கப்பட்டது.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க