கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மின்கம்பி திருட முயன்றதாக மூவா் மீது வழக்கு
புதுச்சேரி அருகே மின்கம்பிகளைத் திருட முயன்ாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூா் காவல் நிலைய காவலராக தனசேகரன் உள்ளாா். அவா் ஊா்க்காவல் படையினருடன் வில்லியனூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது சேந்தநத்தம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டுக்குச் செல்லும் மின்கம்பிகளை திருட சிலா் முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து மின்கம்பியைத் திருட முயன்ாக கூடப்பாக்கம் கணேஷ் (19), பிள்ளையாா்குப்பத்தை சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரைப் பிடித்தனா். அவா்களுடன் இருந்த ஒருவா் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மின்கம்பி திருட முயன்ாக 3 போ் மீதும் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.