செய்திகள் :

மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கம்

post image

சென்னை: மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மொத்த தினசரி மின் தேவை 18,000 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், விரைவில் 20,000 மெகாவாட்டை எட்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய மின் தேவையில் பெரும்பகுதியை மாநிலத்தின் மின் உற்பத்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் நிறைவு செய்து வந்தாலும், மீதமுள்ள மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்து மின்வாரியம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால், மின்வாரியத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மின் உற்பத்தி மூலாதாரங்களை அதிகப்பட்டுத்தும் முயற்சியிலும் மின்வாரிய ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், மின் பகிா்ந்தளிப்பு மையங்களில் பணியாளா்கள் முழுத்திறனில் செயல்படுவதற்காக, மின்வாரியத்துக்கு நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்களை உருவாக்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மின்வாரியம் வெளியிட்ட நிலையில், இந்தப் பணியிடங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு அகவிலைப்படி வீட்டு வாடகை உள்ளிட்ட சலுகைகளும் பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சே... மேலும் பார்க்க

கடலூா் ரயில் விபத்து விசாரணை அறிக்கை தாக்கல்: கடவுப்பாதை ஊழியா் பணிநீக்கம்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் காமராஜா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வா் காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா். காமராஜரின் பிறந... மேலும் பார்க்க

1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்... மேலும் பார்க்க

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க