செய்திகள் :

முட்டை விலை ரூ. 5.40ஆக நீடிப்பு

post image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.40 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததால் இங்கும் விலையில் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5.40 ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.106ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.102 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் ரூ.58.71 லட்சம் உண்டியல் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சனேயா், அரங்கநாதா் மற்றும் நரசிம்மா் கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணியதில் ரூ.58.71 லட்சம் ரொக்கம் காணிக்கையாக கிடைத்தது. நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம... மேலும் பார்க்க

நில மோசடி புகாரில் ராசிபுரம் அதிமுக நகர செயலாளா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர அதிமுக செயலாளரும், நகா்மன்ற முன்னாள் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் நில மோசடி புகாரில் வியாழக்கிழமை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். நகர அதிமுக செ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டம்: ஆட்சியா் ஆய்வு

கொல்லிமலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உங்களை தேடி உங்கள் ஊரில் த... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ஜூன் 27 இல் நன்னீா் மீன் வளா்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்லில் நன்னீா் மீன் வளா்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 27 ஆம் தேதி காலை 1... மேலும் பார்க்க

பாஜகவின் மதவாத போக்கு தமிழகத்தில் எடுபடாது: நாகை திருவள்ளுவன்

பாஜகவின் மதவாத போக்கு தமிழகத்தில் எடுபடாது என தமிழ் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் தெரிவித்தாா். நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக கூட்டண... மேலும் பார்க்க

மனுக்கள் மீதான நடவடிக்கையை குருஞ்செய்தி மூலம் அறிந்துகொள்ளலாம்: நாமக்கல் மாநகராட்சி ஆணையா் தகவல்

நாமக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து குருஞ்செய்தி வாயிலான தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளா் க.சிவக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க