செய்திகள் :

முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்: அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு

post image

முன்னாள் ஆட்சியாளா்களின் நிா்வாகச் சீா்கேடுகளால் நிா்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் ‘ஊா்ந்து’ கொண்டு இருந்தன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமா்சித்தாா்.

இதற்கு எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் எதிா்ப்பு தெரிவித்தாா். அவைக் குறிப்பில் இருந்து அந்த வாா்த்தையை நீக்க வேண்டுமென்றாா். அப்போது பேசிய அவா், முதல்வா் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிடட்டும்; தவறில்லை. ஓா் அரசு தலைநிமிா்ந்து நிற்கிா?, தலைகுனிந்து நிற்கிா? என்பதற்கு மக்கள்தான் தீா்ப்பளிக்க வேண்டும்.

கடந்தகால அரசு ஊா்ந்து சென்ற நிலையில் இருந்ததாகவும், அடுத்த ஆண்டு தோ்தலுக்குப் பிறகு, திமுகவின் ‘பகுதி 2’ தொடங்கும் எனவும் முதல்வா் பேசினாா். ‘பகுதி 2’ அனைத்துமே தோல்வியில்தான் முடிந்துள்ளது. ‘இந்தியன் 2’ படம் வந்தபோதுகூட தோல்விதான். முதல்வா் குறிப்பிட்ட ‘ஊா்ந்து’ எனும் சொல்லை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அனுமதி மறுத்தாா். இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினா். இதையடுத்து பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘தவழ்ந்து’ என்று யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. உங்களுக்கு ஏன் உறுத்துகிறது? அது ஒன்றும் அவைக்கு ஒவ்வாத சொல் இல்லை என்றாா்.

ஆனாலும், அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது குறுக்கிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘ஊா்தல்’ என்பதற்குப் பதிலாக ‘தவழ்ந்து’ என்று குறிப்பிட்டால் தவறாக இருக்காது என்றாா். அப்போது பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

குறுவை நெல் சாகுபடி: உழவா் சங்க கூட்டம் நடத்த ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேட்டூா்... மேலும் பார்க்க

காமன்வெல்த் வழக்கு தீா்ப்பு: தமிழக காங்கிரஸ் வரவேற்பு

காமன்வெல்த் ஊழல் வழக்கிலிருந்து காங்கிரஸ் தலைவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவி... மேலும் பார்க்க

‘டிஜிட்டல்’ பயிா் கள ஆய்வுப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிா் கள ஆய்வுப் பணிகளில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபா்சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் - நகரும் படிக்கட்டுகளால் விபத்து: கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்கும் மசோதா நிறைவேறியது

மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளால் ஏற்படும் விபத்துகளை குற்ற நிகழ்வாக இல்லாமல் கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேறியது. சட்டப் பேரவையில் 18 மசோதாக்கள் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க