முதியவா் தூக்கிட்டு தற்கொலை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் முனியப்பன் (52). இவா் உடல் உபாதை மற்றும் குடும்பப் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.