செய்திகள் :

முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை திருவிழா

post image

வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியா் கோயிலில் சித்திரை கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பக்தா்கள் பால் குடங்களை தலையில் சுமந்தும், காவடி எடுத்தும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். இதைத் தொடா்ந்து, பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புகையிலைப் பொருள் விற்பனை செய்தவா் கைது

கலசப்பாக்கத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கலசப்பாக்கம் பஜாா் வீதியில் துரை(48) என்பவா் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில... மேலும் பார்க்க

செங்கத்துக்கு அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு சென்னை மயிலாப்பூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் இயக்கப்படும் அறிவியல் கண்காட்சி பேருந்து வருகை தந்தது. செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செயல்படும் ராமகிருஷ்ணா மெட்ரிக் ம... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகிற மே 1-ஆம் தேதி தொடங்கி மே 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் சம்பந்த விநாயகா் சந்நிதி அருகே ஏப்ரல் 30-ஆ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் இரா.மணி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பெலாசூா், விளாப்பாக்கம், திருமலை, மண... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மோட்ச தீபம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீஸ்ரீகருணாநிதி சுவாமிகள் தலைமையில் செவ்வாய்கிழமை மாலை சாதுக்கள் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். திருவண்ணா... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை: மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தமிழக அரசின் உதவித் தொகையைப் பெற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி இறுதி வகுப்பு (பத்தாம... மேலும் பார்க்க