செய்திகள் :

மேச்சேரி வட்டார விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

post image

மேட்டூா்: மேச்சேரி வட்டாரத்தில் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேச்சேரி வேளாண்மை உ தவி இயக்குநா் த.சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வறட்சி, புயல், மழை, சூறாவளி மற்றும் அதிகளவில் பூச்சி, நோய்த்தாக்குதல் போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறலாம். குறிப்பாக, 2025 -2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 200 மற்றும் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 435 ஆக. 16-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் நகல், நிலஉரிமை பட்டா ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலமாக காப்பீட்டுத் தொகை செலுத்தி இடா்பாடு ஏற்படும் காலங்களில் இழப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திர... மேலும் பார்க்க

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க