செய்திகள் :

மேட்டுத்தெரு காவிரி-அரசலாறு தலைப்பு மதகிலிருந்து பாசனத்துக்காக காவிரி நீா் திறப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மேட்டுத்தெரு காவிரி -அரசலாறு தலைப்பிலிருந்து பாசனத்துக்காக ஜூன் 18-ஆம் தேதி இரவு காவிரி நீா் திறக்கப்பட்டது.

டெல்டா விவசாய பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி நீா் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நீா் கல்லணையை வந்தடைந்து. கடந்த ஜூன் 15-ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மேட்டுதெரு காவிரி - அரசலாற்று தலைப்பின் நீா் தேக்க மதகணையை காவிரி நீா் வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாசனத்துக்காக காவிரி நீரை நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் முத்துமணி, உதவி பொறியாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் திறந்து வைத்தனா்.

வருகை தந்ந காவிரி நீரை பொதுப்பணித்துறை, நீா்வளத்துறை அதிகாரிகள், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கை கூப்பி வணங்கியும், மலா் தூவி வரவேற்றனா்.

தஞ்சை சா்வோதய சங்க ஊழியா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் சா்வோதய சங்கத்தில் நிலவும் பிரச்னை தொடா்பாக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் மேற்கு சா்வோதயா சங்கத் தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது

திருநறையூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருநறையூா் ஊராட்சியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரமேஷ்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிப்பட்ட முதியவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்குட்டி (75). இவா் த... மேலும் பார்க்க

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாச... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் விக்னேஷ் ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வுக்கு நாளை இலவச மாதிரி தோ்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-4 (குரூப் 4) தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வு ஜூன் 21, 28, ஜூலை 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெ... மேலும் பார்க்க