எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 14,161 பேர் தேர்ச்சி!
யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு நாடு முழுதும் கடந்த மே 25-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வில் 14,161 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் அடுத்தக்கட்டமாக முதன்மைத் தேர்வை எழுதவுள்ளனர்.
தேர்வு முடிவுகளை அறிய...