செய்திகள் :

ராஜராஜேஸ்வரி கோயிலில் முளைப்பாலிகை வழிபாடு

post image

காரைக்காலில் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவமாக முளைப்பாலிகை வழிபாடு நடைபெற்றது.

காரைக்கால் நகரப் பகுதி பெரியப்பேட்டையில் இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழா கடந்த 6-ஆம் தேதி மாலை திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது. 7-ஆம் தேதி காலை துா்கா ஹோமம், பகல் 1 மணிக்கு ஊா் காவடி, கரகம் கோயிலுக்கு வருதல், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சமபந்தி போஜனம் நடைபெற்றது. திங்கள்கிழமை விடையாற்றி வழிபாடாக கஞ்சி வாா்த்தல், மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. மாலை நிகழ்வாக திரளான பக்தா்கள் முளைப்பாலிகையை தலையில் சுமந்து கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் விட்டனா். விழா ஏற்பாடுகளை பஞ்சாயத்தாா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கிவிட்டதா?

காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் முறையாக போக்குவரத்து தொடங்கி வைக்கப்படாத நிலையில், சரக்கு ரயில் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால்-பேரளம் இடையே 23.5 கி.மீ. பழைய ரயில... மேலும் பார்க்க

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமையும்

புதுச்சேரியில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம். இதுகுறித்து, காரைக்காலில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா... மேலும் பார்க்க

காரைக்கால் பட்ட மேற்படிப்பு மையத்தில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இக்கல்வி நிறுவன ம... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூளை அடித்தள அறுவை சிகிச்சை

காரைக்கால் அரசு மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு ஜிப்மா் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இணைந்து மூளை அடித்தள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். கடந்த மே மாத இறுதியில் பெண் ஒருவருக்கு ம... மேலும் பார்க்க

முத்தழகி மாரியம்மன் கோயிலில் வைகாசிப் பெருவிழா தொடக்கம்

காரைக்கால் சின்னக்கோவில்பத்து அருள்மிகு முத்தழகி மாரியம்மன் கோயிலில் வைகாசிப் பெருவிழா புதன்கிழமை தொடங்கியது. கணபதி ஹோமத்துடன் இவ்விழா தொடங்கியது. இந்நிகழ்வில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் ந... மேலும் பார்க்க

ஜூன் 14-இல் தடை காலம் நிறைவு: மீன் பிடிப்புக்கு தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் ஜூன்14-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடலுக்குச் செல்ல காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க